நாம் எப்படி இருக்க வேண்டும்…

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தில் பரிசுத்த வழி ஊழியத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்த்தர் நம்முடைய வாழ்வில், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லிய மூன்று காரியங்களை சற்று தியானிப்போம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். மத்தேயு 5:13 உப்பு இல்லாமல் எந்தவொரு சமையலும் ருசியாக இருக்காது. வேதாகமத்தில் யோபு 6:6-ல் ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிட கூடுமோ? என்று வாசிக்கிறோம். உப்பு Read more…