வாசல் எதற்காக அடைக்கப்பட்டது?

யோசுவா 2:7 தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. இன்றைய தியானம் (நேற்றைய தொடர்ச்சி) இந்த நாளில் வாசல் எதற்காக அடைக்கப்பட்டது? என்பதை தியானிப்போம். ராகாப் கர்த்தருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரின் வேவுகாரரை பாதுகாக்க வாசலை அடைத்தாள். அதோட 3 முக்கிய காரியங்களை செய்தாள். அதை தியானிப்போம் 1. கர்த்தருடைய ஜனங்களின் நிமித்தம் கர்த்தரை மகிமைப்படுத்தினாள் (யோசுவா 2:9-11) கர்த்தருடைய ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர், சிவந்த சமுத்திரத்தைக் கடக்க செய்ததையும், Read more…