மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 2

நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஏசாயா 1:19 இன்றைய தியானம் லெந்துக் கால தியானம் – 2 மனந்திரும்புதல் இந்த காலங்களில் நாம் மனம் பொருந்திச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். எதற்காக? ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். நாம் பாவமன்னிப்பு பெறும்படி அழைக்கப்படுகின்றோம். 1.பாவத்தை மறைக்காமல் அறிக்கை செய்ய வேண்டும் நீதி.28:13 தன் Read more…