கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்?

இந்த நாள் நற்செய்தி Bishop. S. Crosswin. ஆதியாகமம் 7:16 அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டு கதவை அடைத்தார். பேழையை செய்த நோவாவுக்கு கதவை அடைக்க தெரியாதா? கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், கர்த்தர் கதவை அடைத்தார் என வேதம் கூறுகிறது. ஏனெனில் கர்த்தர் அடைத்தால், ஒருவரும் திறக்க முடியாது. (வெளி.3:7) கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்? கர்த்தரின் கோபத்தினால் வரும் தண்டனையிலிருந்து தப்புவிக்க. மனிதனின் பாவத்தினால், கர்த்தர் முழு Read more…