மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 3

இன்றைய தியானம் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். மத்தேயு 12:41 மனந்திரும்புதல் லெந்துக் கால தியானம் – 3 மனந்திரும்புதல் என்றால் என்ன? மத்தேயு 12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள், என்று இயேசு கிறிஸ்து கூறினார் 1.கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு மாற்றம் பெறுவது யோனா3:1-10 இந்த பகுதியில் கர்த்தர் யோனாவுக்கு இரண்டாம் தரம் சொன்னது. நீ போய் நினிவேக்கு விரோதமாய் பிரசங்கி. யோனா Read more…