கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 6

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. சமாதானமாயிருக்கிறவர்கள், யாக்கோபு 3:18 நீதியின் கனி சமாதானம் என்ற விதையை விதைப்பதின் பலனே நீதியின் கனி. நாம் சமாதானமாக இருக்கிறோமா? 1. நாம் சமாதானமாக இருத்தல் வேண்டும் யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். தன்னுடைய சீஷர்களை பார்த்து கர்த்தர் Read more…

மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 3

இன்றைய தியானம் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். மத்தேயு 12:41 மனந்திரும்புதல் லெந்துக் கால தியானம் – 3 மனந்திரும்புதல் என்றால் என்ன? மத்தேயு 12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள், என்று இயேசு கிறிஸ்து கூறினார் 1.கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு மாற்றம் பெறுவது யோனா3:1-10 இந்த பகுதியில் கர்த்தர் யோனாவுக்கு இரண்டாம் தரம் சொன்னது. நீ போய் நினிவேக்கு விரோதமாய் பிரசங்கி. யோனா Read more…

ஏற்றுக் கொள்ளுதல்

இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான் லூக்கா 9:48 இன்றைய தியானம் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்,தங்களுக்குள் யார் பெரியவன்? என்று வாக்குவாதம் பண்ணினபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தமதருகே நிறுத்தி, தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னது. இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் போட்டி, பொறாமை, யார் பெரியவன்? என்ற Read more…

கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்?

இந்த நாள் நற்செய்தி Bishop. S. Crosswin. ஆதியாகமம் 7:16 அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டு கதவை அடைத்தார். பேழையை செய்த நோவாவுக்கு கதவை அடைக்க தெரியாதா? கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், கர்த்தர் கதவை அடைத்தார் என வேதம் கூறுகிறது. ஏனெனில் கர்த்தர் அடைத்தால், ஒருவரும் திறக்க முடியாது. (வெளி.3:7) கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்? கர்த்தரின் கோபத்தினால் வரும் தண்டனையிலிருந்து தப்புவிக்க. மனிதனின் பாவத்தினால், கர்த்தர் முழு Read more…

நாம் எப்படி இருக்க வேண்டும்…

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தில் பரிசுத்த வழி ஊழியத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்த்தர் நம்முடைய வாழ்வில், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லிய மூன்று காரியங்களை சற்று தியானிப்போம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். மத்தேயு 5:13 உப்பு இல்லாமல் எந்தவொரு சமையலும் ருசியாக இருக்காது. வேதாகமத்தில் யோபு 6:6-ல் ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிட கூடுமோ? என்று வாசிக்கிறோம். உப்பு Read more…