வாசலை அடைத்தது யார்?

இன்றைய தியானம் 19/2/2020 Bishop. S. Crosswin யோசுவா 2:7 …தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. வாசல் ஏன் அடைக்கப்பட்டது? என்பதை நாளை தியானிப்போம். வாசலை அடைத்தது யார்? என்பதே இந்த நாளின் தியானம். ராகாப் என்னும் பேர்கொண்ட வேசி (யோசுவா 2:1) மனிதர்களுக்கு வேசி என்று சொன்னதும் தவறான எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. ஆனால், கர்த்தர் யாரைக் கொண்டு வேண்டுமானாலும் தமது காரியத்தை நிறைவேற்றுவார். கழுதையைக் கொண்டு பிலேயாமோடே Read more…

கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்?

இந்த நாள் நற்செய்தி Bishop. S. Crosswin. ஆதியாகமம் 7:16 அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டு கதவை அடைத்தார். பேழையை செய்த நோவாவுக்கு கதவை அடைக்க தெரியாதா? கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், கர்த்தர் கதவை அடைத்தார் என வேதம் கூறுகிறது. ஏனெனில் கர்த்தர் அடைத்தால், ஒருவரும் திறக்க முடியாது. (வெளி.3:7) கர்த்தர் ஏன் கதவை அடைத்தார்? கர்த்தரின் கோபத்தினால் வரும் தண்டனையிலிருந்து தப்புவிக்க. மனிதனின் பாவத்தினால், கர்த்தர் முழு Read more…

நாம் எப்படி இருக்க வேண்டும்…

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தில் பரிசுத்த வழி ஊழியத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்த்தர் நம்முடைய வாழ்வில், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லிய மூன்று காரியங்களை சற்று தியானிப்போம். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். மத்தேயு 5:13 உப்பு இல்லாமல் எந்தவொரு சமையலும் ருசியாக இருக்காது. வேதாகமத்தில் யோபு 6:6-ல் ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிட கூடுமோ? என்று வாசிக்கிறோம். உப்பு Read more…