வாசலை அடைத்தது யார்?
இன்றைய தியானம் 19/2/2020 Bishop. S. Crosswin யோசுவா 2:7 …தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. வாசல் ஏன் அடைக்கப்பட்டது? என்பதை நாளை தியானிப்போம். வாசலை அடைத்தது யார்? என்பதே இந்த நாளின் தியானம். ராகாப் என்னும் பேர்கொண்ட வேசி (யோசுவா 2:1) மனிதர்களுக்கு வேசி என்று சொன்னதும் தவறான எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. ஆனால், கர்த்தர் யாரைக் கொண்டு வேண்டுமானாலும் தமது காரியத்தை நிறைவேற்றுவார். கழுதையைக் கொண்டு பிலேயாமோடே Read more…