கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 6
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. சமாதானமாயிருக்கிறவர்கள், யாக்கோபு 3:18 நீதியின் கனி சமாதானம் என்ற விதையை விதைப்பதின் பலனே நீதியின் கனி. நாம் சமாதானமாக இருக்கிறோமா? 1. நாம் சமாதானமாக இருத்தல் வேண்டும் யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். தன்னுடைய சீஷர்களை பார்த்து கர்த்தர் Read more…