மனந்திரும்புதல்
லெந்துக் கால தியானம் நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஏசாயா 1:19 மனந்திரும்புதல்… இந்த காலங்களில் நாம் மனம் பொருந்திச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். எதற்காக? ஏசாயா 1:18-ல் வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என வாசிக்கிறோம். கர்த்தரோடு நாம் வழக்காட முடியுமா? 1.சர்வ வல்லவரோடு வழக்காட கூடாதென ஒப்புக் கொள்வோம் யோபு 40:2 சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? என்று யோபுவிடம் Read more…